கடற்படையின் தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

கடற்படை தளபதி சுனில் லம்பா பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய தளபதியாக கரம்பீர் சிங் 24ஆவது கடற்படை தளபதியாக பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து தில்லியில் நடந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கடற்படையின் தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com