இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தியும், அதிபர் கோத்தபய ராஜபட்சவை பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் உள்ள அவரது இல்லம் அருகே மக்கள் போராடி வருகின்றனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் உள்ள அவரது இல்லம் அருகே ஏராளமானோர் திரண்டு போராடி வருகின்றனர்.