மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
சோனியா காந்தியை தொடர்ந்து மாநிலங்களை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது, பந்தனவாலு காதி கிராமோத்யோக்கில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
லக்னோவில் உள்ள காந்தி ஆசிரமத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் மலர்தூவி மாரியாதை செலுத்திய பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில், மலர்தூவி மாரியாதை செலுத்திய தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.
பாட்னாவில் உள்ள காந்தி அஞ்சலி செலுத்திய பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, தில்லியில் ராஜ்காட்டில் மலர்தூவி மாரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஞ்சியில் மாரியாதை செலுத்திய ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன்.