கயல், பரியேறும் பெருமாள், விசாரணை, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு, 'சண்டி வீரன் போன்ற படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்
சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் எளிமையான முறையில் வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. படம்: இன்ஸ்டாகிராம்
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இரவது பெயர் ரக்ஷிதா. படம்: இன்ஸ்டாகிராம்
தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். படம் ட்விட்டர்
மாரி செல்வராஜ் இயத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்த ஆனந்திக்கு அந்தப் படம் பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தது. படம்: இன்ஸ்டாகிராம்