விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மற்றும் நீரில் எளிதில் கரையக்கூடிய பேப்பர் கூல் மற்றும் வாட்டர் கலர் கொண்டு பல்வேறு வண்ணங்கள், உருவங்களில் விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படங்கள்...
விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com