திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பவித்திர உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி, விழாவின் இறுதி நாளான இன்று நம்பெருமாளுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி கண்டருளியபின், பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெற்றது. தொடர்புக்கு சரவணன் - மொபைல் 9443335965.