தேசிய அரசியலமைப்பு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் மாரியாதை செலுத்தியுள்ளார்.
அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,
இந்திய அரசியலமைப்புக்காக அயாராது உழைத்த அனைவருக்கு தனது மரியாதையை தெரிவித்துக் கொள்வதாக டிவிட் செய்துள்ளார். மேலும், டாக்டர். அம்பேத்காருக்கும் தனது மரியாதை கலந்து வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.