ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.
ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர்
Published on
Updated on
1 min read

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.

மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் என்ற இடத்தில் முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தை உறுதி செய்த முதல்வர் பட்னாவிஸ் தான் பாதுகாப்புடன் இருப்பதாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com