• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

தண்டனையை குறைக்க வேண்டும்: சாமியார் ஆசாராம் கருணை மனு

By DIN  |   Published on : 12th September 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

asaram_bapu


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாமியார் ஆசாராம், தனக்கான தண்டனையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில ஆளுநருக்கு அவர் கருணை மனு அனுப்பியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாரம் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. 
அந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஆசாராம் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. 
இந்நிலையில், தனக்கு எதிரான தண்டனையை குறைக்கக் கோரி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங்கிற்கு ஆசாராம் கருணை மனு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த மனு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில உள்துறை அமைச்சகத்தை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். உள்துறை அமைச்சகம், ஆசாராமின் கோரிக்கை மனு குறித்த கருத்துக்களை தெரிவிக்குமாறு, ஜோத்பூர் மத்திய சிறை நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜோத்பூர் சிறை கண்காணிப்பாளர் கைலாஷ் திரிவேதி கூறுகையில், ஆசாராமின் கருணை மனு குறித்து அறிக்கை தயார் செய்வதற்கு முன்பாக, அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளோம் என்றார்.
ஜோத்பூர் சிறை நிர்வாகம் தயாரிக்கும் அறிக்கையானது, சிறைத் துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசாராம் தனது கருணை மனுவில், தன்னுடைய வயதுக்கு ஆயுள் தண்டனை என்பது மிக கொடுமையானது என்றும், எனவே, அதனை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா
90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்

வீடியோக்கள்

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
இரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்