புது தில்லி: 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல், அதன் சிறப்பம்சங்களை அறிவித்தார்.
அதில்,