ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் நொவ்ஷேராவில் இன்று காலை 8.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தத்தை மீறி அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நமது வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
J&K: Pakistan violated ceasefire in Nowshera sector of Rajouri district today at about 8.15 AM by resorting to unprovoked shelling with mortars & firing of small arms. Indian Army is retaliating.