ரூ. 1.11 கோடி நன்கொடை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரசாத் ஞாயிற்றுக்கிழமை காலை திருமலை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 1.11 கோடி நன்கொடையாக வழங்கினார்.
ரூ. 1.11 கோடி நன்கொடை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரசாத் ஞாயிற்றுக்கிழமை காலை திருமலை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 1.11 கோடி நன்கொடையாக வழங்கினார்.
 ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவர் ரங்கநாயகர் மண்டபத்தில் அதற்கான வரைவோலையை தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com