காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர், குப்வாரா மாவட்டத்திலுள்ள தங்க்தார் எனும் பனிப்பிரதேசத்தில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

முன்னதாக கடந்த 18ஆம் தேதி சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com