புது தில்லி: அமளி காரணமாக மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.
கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது குளிர்காலக் கூட்டத் தொடர். இந்த நிலையில் மக்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டதால், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.