மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் எனும் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.22 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.