• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

ஆந்திராவிடம் திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார்: சந்திரபாபு நாயுடு மேடையில் மோடியைச் சாடிய ராகுல்

By DIN  |   Published on : 11th February 2019 07:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

Rahul Gandhi

 

புது தில்லி: ஆந்திராவிடம் இருந்து திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார் என்று சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத மேடையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரம் காரணமாக பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விலகினார். பின்னர் அவர் தற்போது எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு தில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திராவிடம் இருந்து திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார் என்று சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத மேடையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத மேடைக்கு சென்ற ராகுல் காந்தி, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர் அவர் அங்கு பேசும்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து, அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி எங்கெல்லாம் பயணம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பொய்களைதான் அறிவித்து வருகிறார். ஆந்திரா சென்று அங்கு சிறப்பு அந்தஸ்து தொடர்பாக  பொய்களை பரப்பியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் போது அங்கு ஒரு பொய்யை தெரிவிக்கிறார். மராட்டியம் செல்லும்போது அங்கும் பொய்யை வெளியிடுகிறார்.

பிரதமர் மோடி எந்தவித நம்பகத்தன்மையையும் பெறவில்லை. அவர் ஆந்திராவிடம் இருந்து திருடியதை அம்பானியிடம் கொடுத்துவிட்டார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
TAGS
andhra special status NDA TDP modi chandrababu naidu fast congress rahul gandhi

O
P
E
N

புகைப்படங்கள்

பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

வீடியோக்கள்

விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
அடியாத்தி அடியாத்தி பாடல்  வீடியோ
கென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்