ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்கக் கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்கக் கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு


புது தில்லி: ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் வைத்த முறையீட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com