ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக ஃபரூக் அகமதுகான் நியமனம்

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஃபரூக் அகமதுகான் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஃபரூக் அகமதுகான் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
 இதற்கான உத்தரவை அரசின் பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கே.விஜய்குமார், கே.கே.சர்மா, குர்ஷித் கனி மற்றும் ஸ்கந்தன் ஆகியோர் ஆலோசகர்களாக உள்ள நிலையில், ஃபரூக் அகமதுகான் 5ஆவது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com