நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.7 வரை நீட்டிப்பு

நாடாளுமன்ற கூட்டத்தொடரை வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.7 வரை நீட்டிப்பு


நாடாளுமன்ற கூட்டத்தொடரை வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடப்பு கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com