ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு: 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

ஆந்திராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆந்திராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

விசாகப்பட்டினத்தில் உள்ள பெத்தபாயலு எனுமிடத்தில் அதிகாலை 198-ஆவது படாலியன் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நக்ஸலைட்கள் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com