உத்தரகண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் மிதமான நிலநடுக்கம்

உத்தரகண்ட் மற்றும் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 
உத்தரகண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் மிதமான நிலநடுக்கம்

உத்தரகண்ட் மற்றும் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

உத்திரண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில்  3.8ஆகவும், நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 4.9ஆகவும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com