உத்தரகண்ட் மற்றும் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உத்திரண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.8ஆகவும், நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 4.9ஆகவும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.