கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் - காரைக்கால் பயணிகள் ரயில் தடம்புரண்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பெங்களூரு - காரைக்கால் பயணிகள்


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் தடம் புரண்டது. 

என்ஜின் தடம் புரண்டதும் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரிய அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. பயணிகள் ரயில் தடம் புரண்டதில் பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com