மொழி சர்ச்சை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு: சிஐஎஸ்எஃப்

​ஹிந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டது தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
​ஹிந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டது தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. (கோப்புப்படம்)
​ஹிந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டது தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. (கோப்புப்படம்)


ஹிந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டது தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் சிஐஎஸ்எஃப் பதிவிட்டிருப்பதாவது:

"இந்த விவகாரம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்-இன் கொள்கையல்ல." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிந்தி தெரியாததால் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியதற்கு, நீங்கள் இந்தியரா என தன்னைப் பார்த்து சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டதாக கனிமொழி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com