போலீஸ்காரரின் குடும்பத்தினர் கொலை

ராஞ்சியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தின் மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராஞ்சியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தின் மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இறந்தவர்கள் பிரிஜேஷ் என்ற போலீஸ்காரரின் மனைவி, மகள் மற்றும் மகன் என கண்டறியப்பட்டது.

இந்தக் கொலைகளுக்குக் காரணம் பிரிஜேஷாக இருக்கலாம் என்று ராஞ்சி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com