கர்நாடக மாநிலம் ஹப்பல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை வழங்கினார்.
நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு, அங்கன்வாடி மையங்கள், பேருந்து, ரயில்-விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாமையொட்டி கர்நாடக மாநிலம் ஹப்பல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைக்கு சொட்டு மருந்தை வழங்கினார்.