கேரளத்தில் இன்று புதிதாக 608 பேருக்கு கரோனா தொற்று

​கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 608 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 608 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,930 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 4,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com