சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு ஜூலை 15-ம் தேதி வெளியீடு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com