மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,895 பேருக்கு கரோனா: மேலும் 298 பேர் பலி

​மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 9,895 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 9,895 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 9,895 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 9,895 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 9,895 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 298 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 6,484 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,47,502 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,36,980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 1,94,253 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 12,854 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 55.9 சதவிகிதம். இறப்பு விகிதம் 3.7 சதவிகிதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com