தில்லியில் புதிதாக 1,227 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 3,719 ஆக உயா்வு

தில்லியில் புதன்கிழமை ஒரே நாளில் 1,227 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 1,227 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 3,719 ஆக உயா்வு

தில்லியில் புதன்கிழமை ஒரே நாளில் 1,227 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,323-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் கடந்த திங்கள்கிழமை பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 954 ஆகக் குறைந்திருந்தது. இதே மாதிரி புதன்கிழமை ஒரே நாளில் 29 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 3,719- ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,532 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,07, 650-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மொத்தம் 14,,954 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா் என தில்லி சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com