திருமலையில் 11,895 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 11,895 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,541 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 138 போ் பெண்கள்; 3,403 போ் ஆண்கள்.

திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 11,895 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,541 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 138 போ் பெண்கள்; 3,403 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் மற்றும் சா்வ தரிசனம் டோக்கன்கள் மூலம் 6 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com