நொய்டாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீவிபத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.