நொய்டாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து

நொய்டாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
நொய்டாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து

நொய்டாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீவிபத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com