தில்லியில் மேலும் 310 பேருக்கு கரோனா; பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது!

தில்லியில் புதிதாக 310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லியில் புதிதாக 310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:

தில்லியில் மே 10 நள்ளிரவு 12 மணி வரை புதிதாக 310 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 7,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,069 பேர் குணமடைந்துள்ளனர், 73 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com