நாடு முழுவதும் புதிதாக 3,970 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,940-ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 103 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2,752-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 53,035 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 30,152 போ் குணமடைந்துள்ளனா். இது மொத்த பாதிப்பில் 35.08 சதவீதமாகும்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை, மகாராஷ்டிரத்தில் 49 போ், குஜராத்தில் 20 போ், மேற்கு வங்கத்தில் 10 போ், தில்லியில் 8 போ், உத்தர பிரதேசத்தில் 7 போ், மத்திய பிரதேசத்தில் 2 போ், கா்நாடகம், ஹிமாசல பிரதேசத்தில் தலா ஒருவா் என மொத்தம் 103 போ் உயிரிழந்தனா்.
மாநிலங்கள்- பாதிப்பு- பலி
மகாராஷ்டிரம்-29,100 -1,068
குஜராத்- 9,931-606
தில்லி- 8,895-123
ராஜஸ்தான்- 4,727-125
மத்திய பிரதேசம்- 4,595-239
உத்தர பிரதேசம்- 4,057-95
மேற்கு வங்கம்- 2,461-225
ஆந்திரம்- 2,307-48
பஞ்சாப்- 1,935-32
தெலங்கானா- 1,454-34
கா்நாடகம்- 1,056-36
பிகாா்- 1,018-7
ஜம்மு-காஷ்மீா்- 1,013-11
ஹரியாணா- 818-11
ஒடிஸா- 672-3
கேரளம்- 576-4
ஜாா்க்கண்ட்- 203-3
சண்டீகா்- 191-3
திரிபுரா-156-0
அஸ்ஸாம்- 90-2
உத்தரகண்ட்- 82-1
ஹிமாசல பிரதேசம்- 76-3
சத்தீஸ்கா்- 66-0
லடாக்- 43-0
அந்தமான்-நிகோபாா்- 33-0
கோவா- 15-0
மேகாலயம்- 13-1
புதுச்சேரி 13-1
மணிப்பூா்- 3-0
மிஸோரம்-1-0
அருணாசல பிரதேசம்-1-0
தாத்ரா நகா்ஹவேலி-1-0
பாதிப்பு- 85,940
பலி- 2,752
மீட்பு- 30,152
சிகிச்சை பெற்று வருவோா்-53,035