ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1.61 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.1.61 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
நவ. 11-ல் பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவம்: வாகன சேவைப் பட்டியல் வெளியீடு (கோப்புப்படம்)
நவ. 11-ல் பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவம்: வாகன சேவைப் பட்டியல் வெளியீடு (கோப்புப்படம்)

திருப்பதி: ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.1.61 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். காணிக்கைகளை ஞாயிற்றுக்கிழமை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.61 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com