ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.1 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.1 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் திங்கள்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com