தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உத்தரகண்ட் முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஸ் ராவத் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஸ் ராவத்
Updated On :24 மார்ச் 2021, 1:00 pm

DIN

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஸ் ராவத் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தொற்று பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஹரீஸ் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொற்று உறுதியான நிலையில் ஹரீஸ் ராவத் உள்ளிட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.