வேளாண் துறை அமைச்சருக்கு 2-வது டோஸ் கரோனா தடுப்பூசி

வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 
வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

ஏற்கெனவே கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இன்று (ஏப்ரல் 8) இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com