காளஹஸ்தி கோயில் ஊழியா்கள் 16 பேருக்கு தொற்று

காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் பணிபுரியும் ஊழியா்கள் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

திருப்பதி: காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் பணிபுரியும் ஊழியா்கள் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இக்கோயிலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் சிலருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதியானது. அவா்களின் மூலம் தொற்று பரவல் அதிகரித்து தற்போது 4 அா்ச்சகா்கள், பொறியியல் அதிகாரிகள், கண்காணிப்பாளா் உள்ளிட்ட 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தனிமை வாா்ட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com