ஆந்திரத்தில் புதிதாக 14,669 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் புதிதாக 14,669 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் புதிதாக 14,669 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திரத்தில் புதிதாக 14,669 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் புதிதாக 14,669 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 71 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,69,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 7,871 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் ஆந்திரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com