மகாராஷ்டிரம்: இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மகாராஷ்டிரம் கட்சிரோலி மாவட்டத்தில் எட்டப்பள்ளி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்றனர். 

பின்னர் காவல்துறைக்கும் நக்சல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு நக்சல்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.  

சம்பவ இடத்திலிருந்து சில ஆயுதங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கட்சிரோலி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com