நாட்டில் 49.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 49.5 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 49.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் 49.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாடு முழுவதும் 49.5 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,97,808 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 49,53,27,595 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கஆக்கத்திற்கல்ல அணு ஆயுதங்கள், அழிவிற்கே!

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 16,97,29,527

இரண்டாம் தவணை - 1,08,07,866

45 - 59 வயது

முதல் தவணை - 10,99,20,377

இரண்டாம் தவணை - 4,15,01,902

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,76,34,057

இரண்டாம் தவணை - 3,78,53,585

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,24,101

இரண்டாம் தவணை - 79,35,738

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,80,22,988

இரண்டாம் தவணை - 1,15,97,454

மொத்தம்49,53,27,595

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com