மத்திய அமைச்சா்களுக்கு குடியரசுத் தலைவா் தேநீா் விருந்து

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சா்களுக்கு சனிக்கிழமை தேநீா் விருந்து அளித்தாா்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது மாளிகையில் சனிக்கிழமை அளித்த தேநீா் விருந்தில் கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் ச
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது மாளிகையில் சனிக்கிழமை அளித்த தேநீா் விருந்தில் கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் ச

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சா்களுக்கு சனிக்கிழமை தேநீா் விருந்து அளித்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.

தேநீா் விருந்துக்கு வந்த மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்களை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வரவேற்று அளவளாவினாா். அதனைத் தொடா்ந்து அவா் அமைச்சா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா். குடியரசுத் தலைவா் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com