நாட்டில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 61,90,930 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 59,55,04,593(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 22,37,85,210

இரண்டாம் தவணை - 2,11,94,373

45 - 59 வயது

முதல் தவணை - 12,43,11,158

இரண்டாம் தவணை - 4,99,65,293

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,40,42,537

இரண்டாம் தவணை - 4,25,80,107

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,54,325

இரண்டாம் தவணை - 82,50,871

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,09,553

இரண்டாம் தவணை - 1,27,11,166

மொத்தம்59,55,04,593

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com