உத்தரகண்டில் நிலச்சரிவு: 7 பேர் பலி

உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானார்கள்.  
உத்தரகண்டில் நிலச்சரிவு: 7 பேர் பலி

உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானார்கள். 

உத்தரகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜூம்மாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள் சேற்றில் புதைந்தது. 
இந்த சம்பவங்களில் இதுவரை 7 பேர் பலியானார்கள்.

அவர்களில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com