ஆந்திரத்தில் தொடர்ந்து குறையும் கரோனா: புதிதாக 878 பேர் பாதிப்பு

புதிதாக 878 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  13 பேர் உயிரிழந்தனர். 1,182 பேர் குணமடைந்தனர்.
ஆந்திரத்தில்  தொடர்ந்து குறையும் கரோனா: புதிதாக 878 பேர் பாதிப்பு
ஆந்திரத்தில் தொடர்ந்து குறையும் கரோனா: புதிதாக 878 பேர் பாதிப்பு

ஆந்திரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 878 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 878 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,13,001-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,838-ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் நேரத்தில் 1,182 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக  19,84,301-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 14,862 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com