காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் போக்குவரத்து காவலர் படுகாயமடைந்திருக்கிறார்.
காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ரஜோரி கடல் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போக்குவரத்து காவலர் படுகாயம் அடைந்திருக்கிறார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.