இந்தியாவில் இதுவரை 142.47 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,87,547 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,42,46,81,736 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 49,51,42,331 இரண்டாம் தவணை - 31,94,71,734 |
45 - 59 வயது | முதல் தவணை - 19,35,18,168 இரண்டாம் தவணை - 14,70,85,153 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 12,08,30,878 இரண்டாம் தவணை - 9,33,23,060 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,87,043 இரண்டாம் தவணை - 96,88,051 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,84,989 இரண்டாம் தவணை - 1,68,50,329 |
மொத்தம் | 1,42,46,81,736 |