இந்தியாவில் இதுவரை 143.83 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 63,91,282 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,43,83,22,742 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 49,76,01,405 இரண்டாம் தவணை - 32,67,56,163 |
45 - 59 வயது | முதல் தவணை - 19,40,91,039 இரண்டாம் தவணை - 14,90,18,597 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 12,11,54,096 இரண்டாம் தவணை - 9,43,50,863 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,87,375 இரண்டாம் தவணை - 97,01,876 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,85,386 இரண்டாம் தவணை - 1,68,75,942 |
மொத்தம் | 1,43,83,22,742 |