கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 386 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,47,246ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,287ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 291 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,29,058ஆக உயர்ந்துள்ளது. 5,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.