ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷோரா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.